Trending News

கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO) வெலிகம மற்றும் மிகிந்தலை பிரதேசதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 17 கிலோ 850 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மிதிகம , ராகமை , அனுராதபுரம் மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மிளகாய் பொடி தூவி கோடிக் கணக்கான பணம் கொள்ளை

Mohamed Dilsad

National Thaipongal Day celebration in Nuwara Eliya tomorrow

Mohamed Dilsad

Kelaniya University temporarily closed till June 27

Mohamed Dilsad

Leave a Comment