Trending News

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை  9 மணி முதல் 18 மணிநேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், முகத்துவாரம், மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுதவிர, புறக்கோட்டை மற்றும் கோட்டை பகுதிகளில் குறைந்த அழுத்த நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

Former Hambantota District UPFA Parliamentarian V. K. Indika passed away

Mohamed Dilsad

இலங்கை – ஜோர்ஜியா நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் கவனம்

Mohamed Dilsad

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment