Trending News

 முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி அட்மிரல் வசந்த கரன்னகொட அடிப்படை உரிமை மனுவை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை

Mohamed Dilsad

ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை [VIDEO]

Mohamed Dilsad

இந்தியாவிற்கு விஜயம் கேர்கொள்ளும் பிரதமர்

Mohamed Dilsad

Leave a Comment