Trending News

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடர் இன்று

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்றைய தினம் பூரண நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இந்தநிலையில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் கவணிப்பாரற்ற தன்மையை முன்னிலை படுத்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40 வது கூட்டத் தொடரில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுத்தியே இந்த நிர்வாக முடக்கல் மேற்கொள்ளப்படுகிறது.

 

 

 

 

 

Related posts

தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனின் மீது பரபரப்பு புகார்!!

Mohamed Dilsad

හිටපු ඇමති රාජිත සේනාරත්නගේ පෙත්සමක් සලකා බැලීමට මහාධිකරණය දින නියම කරයි

Editor O

SLFP Central Committee to convene today

Mohamed Dilsad

Leave a Comment