Trending News

கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையினை பயண பொதியில் மறைத்து டுபாய் நோக்கி செல்ல முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடை பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வாக்குமூலம் அளிக்க வந்தார் ரணில்

Mohamed Dilsad

அமைதி,நல்லிணக்கத்திற்காக அனைவரும் பிரார்த்திப்போம்

Mohamed Dilsad

பத்தேகம – காலி பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கின

Mohamed Dilsad

Leave a Comment