Trending News

போதை பொருள் பாவனை தொற்றினை இல்லாதொழிக்க வேண்டும்

(UTV|COLOMBO) கிராம பகுதிகளில் போதை பொருட்கள் பாவனையினால் சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்களை இல்லாது செய்ய போதை பொருள் பாவனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவை – நுவரகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

රුහුණු කතරගම මහා දේවාලයේ බස්නායක නිලමේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට

Editor O

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 375 முறைப்பாடுகள் பதிவு

Mohamed Dilsad

Top US General underscores heavy Chinese debts of Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment