Trending News

400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வேன் ரக வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டிருந்த 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்களிடமிருந்து 400 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

 

 

 

 

Related posts

பூஜித் – ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Opioid crisis: Johnson & Johnson hit by landmark ruling

Mohamed Dilsad

Sanjay Rajaratnam appointed Acting Solicitor General

Mohamed Dilsad

Leave a Comment