Trending News

பல பகுதிகளில் 08 மணித்தியால நீர் விநியோக தடை

(UTV|COLOMBO)-மன்னார் பிரதேசத்தின் பிரதான நீர் விநியோகக் குழாய்களில் அவசரத் திருத்த வேலைகள் காரணமாக, மன்னாரின் பல பகுதிகளில் இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 08 மணித்தியால நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

மன்னார் நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளான பள்ளிமுனை, சவுத்பார், தாழ்வுபாடு, கீரி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், எருக்கலம்பிட்டி, சாந்திபுரம், எழுத்தூர், மூர்வீதி, பெற்றா, உப்புக்குளம் உட்பட மன்னார் நகரின் பல பகுதிகளிலும் இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க மாட்டேன் -ரணில்

Mohamed Dilsad

HNDA students’ protest causes traffic in Colombo

Mohamed Dilsad

தோனியின் கையுறையால் இந்தியா அணிக்கு பெனால்டி!

Mohamed Dilsad

Leave a Comment