Trending News

ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

(UTV|COLOMBO)-கல்வி துறையில் அரசியல் பழிவாங்கள் அடிப்படையில் நியமனம் அல்லது பதவி உயர்வு வழங்குதல் தொடர்பில் பரிசிலனை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கல்வி நிறுவாகம் ஆசிரியர் கல்வி அதிபர் மற்றும் ஆசிரியர் சேவையில் அரசியல் பழிவாங்களை பரிசிலனை செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிக்கை இன்று மாலை ஜனாபதியிடம் குழுவின் தலைவர் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதாபய ஜயரத்ன சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

The Designer Wedding Show 2017 at Shangri-La Hotel, Colombo on 28 November, 2017 – [VIDEO]

Mohamed Dilsad

Injunction order against UNP protest

Mohamed Dilsad

இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை – வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்!

Mohamed Dilsad

Leave a Comment