Trending News

ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

(UTV|COLOMBO)-கல்வி துறையில் அரசியல் பழிவாங்கள் அடிப்படையில் நியமனம் அல்லது பதவி உயர்வு வழங்குதல் தொடர்பில் பரிசிலனை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கல்வி நிறுவாகம் ஆசிரியர் கல்வி அதிபர் மற்றும் ஆசிரியர் சேவையில் அரசியல் பழிவாங்களை பரிசிலனை செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிக்கை இன்று மாலை ஜனாபதியிடம் குழுவின் தலைவர் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதாபய ஜயரத்ன சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

24 மணி நேர நீர் விநியோகத்தடை

Mohamed Dilsad

திலும் துசிதவின் மனைவி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுத் தாக்கல் [VIDEO]

Mohamed Dilsad

யாழ்.மாநகர சபை; வரவு செலவுத்திட்டம் ​தோல்வி

Mohamed Dilsad

Leave a Comment