Trending News

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

(UTV|JAFFNA)-யாழ்.பல்கலைக்கழகத்தில், இரு மாணவக்குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானப் பிரிவின் 4ஆம் ஆண்டு மற்றும் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட  வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், அதில் காயமடைந்த மூவர் யாழ்.வைத்தியசாலையில் நேற்று (11) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(12) வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

පළාත් සභා මැතිවරණ පැවැත්වුවොත් ආණ්ඩුව පරාදයි

Editor O

Jhulan Goswami retires from Twenty20 Internationals

Mohamed Dilsad

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

Leave a Comment