Trending News

பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணாமாக வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

 

 

 

Related posts

Update:15 arrested; 11 students of 3 leading schools in Colombo hospitalized following 2 clashes

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මැතිවරණයක් පවත්වන තුරු විපක්ෂයේ සිට රජයට සහය දෙන්න සුදානම් -පාර්ලිමේන්තු මන්ත්‍රී නාමල් රාජපක්ෂ කියයි

Mohamed Dilsad

வணிக வளாகத்தில் தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு…

Mohamed Dilsad

Leave a Comment