Trending News

யானை தந்தம் மற்றும் ​ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-தெமடகொட பகுதியில் கஜ முத்து என சந்தேகிக்கப்படும் 4 யானை தந்தங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்த 4 கிராம் 760 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெமடகொட பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 6 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினுடன் மருதானை மற்றும் பொரள்ள பகுதிகளில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

අකුණු අනතුරු වලින් ආරක්ෂා වන්නැයි උපදෙස්

Mohamed Dilsad

Remains of Lankan UN Peacekeepers accepted amidst Military Honours at BIA

Mohamed Dilsad

பேரம் பேசும் சக்தியை மு.கா எவ்வாறு பயன்படுத்தி வருகின்றது? ஹனீபா மதனி விளக்கம்!

Mohamed Dilsad

Leave a Comment