Trending News

இனங்களுக்கு இடையில் சமாதான முயற்சிகளை சீர்குழைக்க சில சக்திகள்

(UDHAYAM, COLOMBO) – இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளை சீர்குழைக்க சில சக்திகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

Khuram Shaikh Murder: Appeal by convicts to be heard next year

Mohamed Dilsad

වසන්ත මුදලිගේ සහ ගල්වැව සිරිධම්ම හිමිට ඇප හිමිවෙයි

Mohamed Dilsad

ஹட்டன், நுவரெலிய கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

Mohamed Dilsad

Leave a Comment