Trending News

ரவி கருணாநாயக்கவுக்கு மீளவும் நீதிமன்ற அழைப்பாணை

(UTV|COLOMBO)-கடந்த 2002ம் ஆண்டில் சதொச விற்பனை நிலையத்துக்கு அரிசி கொள்வனவு செய்யும் போது, 40 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குக்காக, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதியன்று, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் நிதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம், அழைப்பாணை விடுத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போதைப் பொருள் குற்றச்சாட்டில் 9410 பேர் கைது

Mohamed Dilsad

கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

Mohamed Dilsad

நாமல், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

Mohamed Dilsad

Leave a Comment