Trending News

ஐ.தே.க தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நிறைவு: விபரம் உள்ளே

(UTVNEWS|COLOMBO) -கூட்டணி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசிய முன்னணியின் கலந்துரையாடல் தற்சமயம் நிறைவடைந்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்னவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உபதலைவர் ரவி கருணாநாயக்க, ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரட்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கலந்துரையாடலுக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறிய கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

Related posts

US withdraws funding for United Nations Population Fund

Mohamed Dilsad

ලෝක සංචාරක දිනය සමරමින් කලම්බෝ ට්‍රැවල්මාර්ට් වන් ගෝල්ෆේස්හිදී උත්කර්ෂවත් ලෙස ඇරැඹේ

Editor O

இனவாத மதகுருமாரின் செயற்பாடுகளை அரசு கண்டும் காணததுபோல் இன்னும் மெளனம் காப்பது ஏன்??? கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட் கேள்வி.

Mohamed Dilsad

Leave a Comment