Trending News

மோதரை – முத்துவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…

கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று(03) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று(03) மதியம் 12.50 மணியளவில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய கோபால பிள்ளை பாலசந்திரன் என்ற நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

Rs. 134 million in 41 accounts of Easter Sunday attackers suspended

Mohamed Dilsad

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

மருத்துவமனையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment