Trending News

எதிர்வரும் தினங்களில் மழை பொழியும் சாத்தியம்

(UDHAYAM, COLOMBO) – இம் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதி காலப் பகுதியில் தென் மாகாணத்தில் மழை பொழிய கூடும் என வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், மாலை இரண்டு மணிக்கு பிறகு சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடயே, நாட்டின் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

Mohamed Dilsad

ජාතික සුරක්ෂිත දිනය” ප්‍රධාන සැමරුම හෙට (26) පැරෑලියේදී

Editor O

இலங்கையின் தொழில்நுட்பக் கல்லூரிகள் இளைஞர்களுக்கு உலக சந்தையுடன் போட்டியிடக்கூடிய வகையில் திறன்களை வழங்குகிறது – அமைச்சர் ரிஷாட்

Mohamed Dilsad

Leave a Comment