Trending News

மொரட்டுவையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு…

(UDHAYAM, COLOMBO) – மொரட்டுவை லுனாவ களப்பில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொரட்வை காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த நபர் 40 தொடக்கம் 45 வயதிற்கும் இடைபட்டவராக இருக்கலாம் என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

சடலம் தற்போது பாணந்துறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Related posts

17 Indian fishermen apprehended for poaching in Lankan waters [VIDEO]

Mohamed Dilsad

නොරච්චෝලේ බලාගාරයේ වත්මන් ක්‍රියාකාරීත්වය ගැන අනාවරණයක්

Editor O

அவர் ஒரு சூப்பர் பெண்மணி சேவாக் புகழாராம்

Mohamed Dilsad

Leave a Comment