Trending News

வன்முறையை தூண்ட முற்பட்ட இலங்கையர் கைது

(UTV|COLOMBO)-தமிழகம் – ராமநாதபுரம் பகுதியில் வன்முறையை தூண்ட முற்பட்டதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியுள்ளனர்.

வட்சாப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த குழு, கடவுளை இழிவுப்படுத்துவோரை கொலை செய்வோம் என்ற தொனிப்பொருளுடன் செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

காவற்துறை விசேடப்பிரிவு ஒன்றின் சுற்றிவளைப்பின் போது குறித்த 3 பேரும் கைதானதாகவும், அவர்களுடன் இணைந்திருந்த மேலும் 4 பேர் தப்பி சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர், ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என்று தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Liverpool offer for Brazil goalkeeper accepted by Roma

Mohamed Dilsad

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது

Mohamed Dilsad

Herath overtakes Wasim as Sri Lanka clinch series

Mohamed Dilsad

Leave a Comment