Trending News

Update : நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் பலி

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – அத்துடுவ பிரதேசத்தில் மீன்பிடி படகொன்று விபத்திற்குள்ளாகி உயிரிழந்த 3 பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மதியமே சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

————————-

மாத்தறை – அத்துடுவ பிரதேசத்தில் மீன்பிடி படகொன்று விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

38 வயதுடைய நபரொருவரும் 30 வயதுடைய பெண்ணொருவரும் மற்றும் 14 வயதான சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய குழு நியமனம்..

Mohamed Dilsad

Mahmudullah’s knock made things easier for me – Shakib

Mohamed Dilsad

ஜனாதிபதியை வெவ் வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்

Mohamed Dilsad

Leave a Comment