Trending News

டெங்கு நோய் பரவும் அபாயம்

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மீண்டும் டெங்கு நோய் பரவலாம் என்று சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் சுற்றுச் சூழலை தொடர்ந்தும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.

இது தொடர்பாக அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

රේගුවේ නීති තඹයකට නොතැකූ නියෝජ්‍ය රේගු අධ්‍යක්‍ෂවරියක් ඇතුළු 04කගේ වැඩ තහනම්

Editor O

திகனவுக்கு குற்றப்புலனாய்வு குழு விஜயம்

Mohamed Dilsad

Vote on Parliament Select Committee passed with 121 votes [UPDATE]

Mohamed Dilsad

Leave a Comment