Trending News

வடை கடையில் தீ

(UDHAYAM, COLOMBO) – வடை கடையில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக ஏறிந்து நாசமாகியதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலா நகரிலுள்ள வடை கடையே இவ்வாறு தீயினால் நாசமாகியது

வடைகடையினுள்ளிருந்த ஏரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயு கசிவினாலே 18.05.2017 மாலை 5 மணியவில் தீ விபத்து சம்பவித்துள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

அயலவர்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும்  உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் கடையி னுள்ளிருந்த பொருட்கள் யாவும் தீயில்  நாசமாகியது  பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை

Mohamed Dilsad

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

Mohamed Dilsad

“Ramadan celebrates true spirit of Islam” – Premier

Mohamed Dilsad

Leave a Comment