Trending News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

(UDHAYAM, COLOMBO) – வட மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

எதிர்கட்சி தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

ජාතිවාදයට හෝ ආගම්වාදයට කිසි විටෙකත් ඉඩ නෑ- අගමැති රනිල් කියයි

Mohamed Dilsad

පාවහන් නිෂ්පාදන කර්මාන්තයේ විශාල වර්ධනයක්

Mohamed Dilsad

ஆசிய விளையாட்டு விழாவின் 2ஆம் நாளுக்கான போட்டிகள் இன்று

Mohamed Dilsad

Leave a Comment