Trending News

பிரதமர் நாடு திரும்பினார்

(UDHAYAM, COLOMBO) – சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான U L – 142  என்ற விமானத்தில் பிரதமர் நாடு திரும்பியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற “ஒரே பாதை ஒரு இலக்கு” என்ற சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அண்மையில் பிரதமர் சீனா சென்றிருந்தார்.

Related posts

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

Mohamed Dilsad

ආපදා බැලීමට පැමිණි 6කු මරුට.නැරඹීමට නොඑන ලෙසට උපදෙස්

Mohamed Dilsad

තිස්ස රජ මහා විහාරය ඉදිරිපිට උණුසුම් තත්ත්වයක් පාර්ලිමේන්තු මන්ත්‍රී ශ්‍රීධරන් ඇතුලු පිරිසක් පොලීසිය සමග ගැටේ…!

Editor O

Leave a Comment