Trending News

இனந்தெரியாதவரால் இராணுவ சிப்பாயின் துப்பாக்கி பறிப்பு

(UTV|COLOMBO) – வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு அவரது துப்பாக்கியை இனந்தெரியாத நபர் ஒருவர், இன்று(25) பறித்துச் சென்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

බේරුවල නගර සභාවේ මාලිමා – සජබ දීගයට, පිරිසක් විරුද්ධවෙයි.

Editor O

කතරගම මැණික් ගඟ අසබඩ මගේ ගොඩනැගිල්ලක් නැහැ – හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ

Editor O

இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்கவின் எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment