Trending News

அதிகாரப் பகிர்வு என்ற பேச்சு எழுவது பேரினவாதத்தின் காரணத்தினால் தான் – சுமந்திரன் [VIDEO]

(UTV|COLOMBO) – அதிகாரப் பகிர்வு என்ற பேச்சு எழுவது பேரினவாதத்தின் காரணத்தினால் தான் எனவும் அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

Related posts

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு!

Mohamed Dilsad

அவிஸாவளை – கேகாலை வீதியின் போக்குரத்து பாதிப்பு

Mohamed Dilsad

Gotabhaya’s citizenship hearing to continue this morning

Mohamed Dilsad

Leave a Comment