Trending News

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 24 மணிநேர நீர் வெட்டு

(UTV|COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை(14) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்பதுடன், கொழும்பு 02 மற்றும் 09 பகுதிகளில் நீர்விநியோகம் குறைந்த அழுத்தத்தில் வழங்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

දුම්රිය මාසිකවාර ප්‍රවේශ පත්‍රයෙන්, ලංගම බස් රථවල ගමන්කිරීමට අවස්ථාව

Editor O

Proposal to form a National Govt. will be presented to Parliament next week [UPDATE]

Mohamed Dilsad

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகளை ஆராய விசேட குழு

Mohamed Dilsad

Leave a Comment