Trending News

நைகர் நாட்டு இராணுவ முகாம் மீது தாக்குதல்; 73 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) – மாலியுடனான நைகர் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு

Mohamed Dilsad

கமலுடன் இணையும் ஷகீலா?

Mohamed Dilsad

பாரிய நிதி மோசடி தொடர்பான விஷேட நீதிமன்ற விசாரணை ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment