Trending News

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அழைப்பு

(UTV|COLOMBO) – சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கை மீது நம்பிக்கை வைத்து, இலங்கையின் அடையாளத்திற்கு மதிப்பளித்து முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் அவரது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

Related posts

දිවයින පුරා ඇති ආර්ථික මධ්‍යස්ථාන 18න් 14ක් පෞද්ගලික සමාගමකට දෙන්න ආණ්ඩුවේ සූදානමක් ….?

Editor O

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்

Mohamed Dilsad

එළඹෙන පාර්ලිමේන්තු මැතිවරණය ගැන සී වී විග්නේෂ්වරන් ගත් තීරණය

Editor O

Leave a Comment