Trending News

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) – தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி மீண்டும் விசாணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Related posts

Food raids carried out at Pettah Wholesale Market

Mohamed Dilsad

Ship donated by China arrives in Colombo

Mohamed Dilsad

Hong Kong protests: Trump signs Human Rights and Democracy Act into law

Mohamed Dilsad

Leave a Comment