Trending News

பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் தடை

(UTV|COLOMBO) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் 24 மணித்தியாலமாக குறித்த இந்த நீர் வெட்து அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

“No need of UN security for North” Gotabaya says

Mohamed Dilsad

மாலை வேளைகளில் மழையுடனான வானிலை

Mohamed Dilsad

වාහන ගැන ආරංචියක්

Editor O

Leave a Comment