Trending News

பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் தடை

(UTV|COLOMBO) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் 24 மணித்தியாலமாக குறித்த இந்த நீர் வெட்து அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

Multi vehicle collision in Kilinochchi

Mohamed Dilsad

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Mohamed Dilsad

ஜப்பான் மீது தென்கொரியா அதிரடி

Mohamed Dilsad

Leave a Comment