Trending News

மோடியின் அழைப்பை ஏற்றார் கோட்டாபய

(UTVNEWS | COLOMBO) – இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக் கொண்டதாக இந்திய பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது டுவிட்டர் பக்கத்தில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Related posts

நாடு முழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

Mohamed Dilsad

சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை

Mohamed Dilsad

Mahinda, Namal, G. L. heads for India today

Mohamed Dilsad

Leave a Comment