Trending News

ஜனாதிபதித் தேர்தல் – 80 வீதமான வாக்கு பதிவுகள்

(UTV|COLOMBO) – நாடுமுழுவதிலும் 80 வீதமான வாக்கு பதிவுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடு பூராகவுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

Visiting Saudi Prince calls on Foreign Minister

Mohamed Dilsad

களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: மேலும் இருவர் காயம்

Mohamed Dilsad

ඥාණසාර හිමියන් වැලිකඩ බන්ධනාගාරයට රැගෙන යයි

Mohamed Dilsad

Leave a Comment