Trending News

ஞாயிறு தாக்குதலுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்

(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களுக்காக தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

நீர்க்கொழும்பு நகரில் நேற்று (11) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் மேறகண்டவாறு கூறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் தனிப்பட்ட வகையில் கவலையடையும் அதேவேளை அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதச இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி விளக்கமறியலில்

Mohamed Dilsad

சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் – அமைச்சர் ரிஷாத் திறந்து வைப்பு

Mohamed Dilsad

Storm Leslie: Portugal hit by hurricane-force winds

Mohamed Dilsad

Leave a Comment