Trending News

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் சபாநாயகர் கோரிக்கை 

(UTV|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தின் இறுதி பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சபநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளைக்கு அமைவாக பிரதமரின் கோரிக்கைக்கிணங்க 11 ஆம் திகதி காலை 11.30 பாராளுமன்றம் கூடுகிறது.

இந்த அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்

Related posts

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

Mohamed Dilsad

ලංවීම සේවකයෝ 17 සහ 18 දෙදින වෘත්තීය ක්‍රියාමාර්ගයක

Editor O

சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவி சிலை

Mohamed Dilsad

Leave a Comment