Trending News

கடும் வறட்சி – 55 யானைகள் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – கடந்த 2 மாதங்களாக ஸிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குறைந்தது 55 யானைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸிம்பாப்வேயின் Hwange தேசிய பூங்காவில் இருந்த யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், யானைகளின் உயிரிழப்புக்கு பட்டினியே காரணம் என குறித்த பூங்காவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸிம்பாப்வேயில் வறட்சியினால் பயிர் விளைச்சல் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related posts

සහල් ආනයනයට සතොස ඉදිරිපත් කළ ටෙන්ඩරය ප්‍රතික්ෂේප වුණා – වෙළෙඳ ඇමති

Editor O

ක්‍රීඩා ඇමතිවරු හඳුනාගන්නා හමුවට ඇඳුම් නිර්දේශ කර පසුව වෙනස් කරයි.

Editor O

பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு [PHOTOS]

Mohamed Dilsad

Leave a Comment