Trending News

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று காலை 8 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மருத்துவமனைகளிலும் 4 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் சுசித் அருணசிறி தெரிவித்துள்ளார் .

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டு தீர்மானம் திங்களன்று க் கொள்ளும் முறைமை தொடர்பான

Mohamed Dilsad

06 யானைகள் உயிரிழந்த அதே இடத்தில் மேலும் 05 யானைகள உயிரிழப்பு

Mohamed Dilsad

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவர் இலங்கைக்கு

Mohamed Dilsad

Leave a Comment