Trending News

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

(UTVNEWS |COLOMBO) – புகையிரத சேவை ஊழியர்கள் இன்று(19) நள்ளிரவு முதல் நியமன வேலை (போராட்டத்தில்) ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(19) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லொகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் லால் ஆரியரத்ன தெரிவிக்கையில்;

அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

පාර්ලිමේන්තු මන්ත්‍රී රාමනාදන් අර්ජුනා අත්අඩංගුවට ගන්නා ලෙස නියෝගයක්

Editor O

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

සම්පත් බැංකුවට සහ ඩීඑෆ්සීසී බැංකුවට මිලියන 3ක දඩයක් – ශ්‍රී ලංකා මහ බැංකුවෙන් නියෝගයක්.

Editor O

Leave a Comment