Trending News

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில், நாளை(10) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நேற்று(08) நடைபெற இருந்த குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டமையினால் நாளைய தினம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව පියවරක් පසුපසට ගනී

Editor O

விரக்தியில் ஓய்வை அறிவித்தார் குலசேகர!

Mohamed Dilsad

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வரும் பரிதாபநிலையில்

Mohamed Dilsad

Leave a Comment