Trending News

யாழ். துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு: பார்வையிட வந்தவர்கள் கைது

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக இன்று காலை அவர்கள் நால்வரும் வேறு சிலருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

Unai Emery set to be appointed new Arsenal Manager replacing Arsene Wenger

Mohamed Dilsad

மோசடிகள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்படும்…

Mohamed Dilsad

ආණ්ඩුවෙන් අලුත් අවුරුදු තෑගි කලින්ම : ග්‍රෑම් 400 පිටි පැකට්ටුවක් රු 50කි න් ඉහළට

Editor O

Leave a Comment