Trending News

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக, உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இரத்தினபுரி – இம்புல்பே, நுவரெலியா – கொத்மலை, கண்டி – உடபலாத்த முதலான பகுதிகளிக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Related posts

சஜின் வாஸுக்கு பிணை

Mohamed Dilsad

Agriculture Ministry promotes Prickly Custard Apple

Mohamed Dilsad

(VIDEO)”பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை”

Mohamed Dilsad

Leave a Comment