Trending News

10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) அர்ஜூன் மஹேந்திரன் உட்பட 10 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் பிணைமுறி விவகாரம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

කෙහෙළියගේ පවුලේ අයගේ ස්ථාවර තැන්පත් සහ රක්ෂණ ඔප්පු කිහිපයකට තහනමක්

Editor O

තරුණයෙක්ට අමානුෂිකව පහරදුන් හයේෂිකා ප්‍රනාන්දු නැමැත්තිය අත්අඩංගුවට ගැනීමට පොලිස් කණ්ඩායම් 03ක්

Editor O

Hunupitiya container collision disrupts train services

Mohamed Dilsad

Leave a Comment