Trending News

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)  நாளை(28)  14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில்  ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி குறித்த இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

 

 

Related posts

Trump reveals Mexico migrant plan by waving document around

Mohamed Dilsad

Ben Stokes doubt for second ODI with South Africa

Mohamed Dilsad

ரணில் – சஜித் இன்று கலந்துரையாடல்

Mohamed Dilsad

Leave a Comment