Trending News

மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

(UTV|COLOMBO) வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related posts

கேரளா கஞ்சாவுடன் பெண் கைது

Mohamed Dilsad

Alonso loses wheel and spins out on day one of pre-season testing

Mohamed Dilsad

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment