Trending News

கேரளா கஞ்சாவுடன் பெண் கைது

(UTV|COLOMBO)-வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோவும் 330 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்வு இன்று

Mohamed Dilsad

இந்திய விமானப்படை வீரரை மீட்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

Mohamed Dilsad

கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இந்தவார இறுதியில்

Mohamed Dilsad

Leave a Comment