Trending News

ஆகஸ்ட் 02 ஆம் திகதி கண்டி எசல பெரஹெர ஆரம்பம்

(UTV|COLOMBO) ஆகஸ்ட் மாதம் 2 ஆம் கண்டி வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெர  திகதி ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் இடம்பெறும் சுப வேளையில் பெரஹெரவை ஆரம்பிப்பது தொடர்பான ஆரம்ப வழிபாடு நிகழ்வு இடம்பெறும் என்று ஸ்ரீ தலாதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

மேற்படி நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் எசல பெரஹெரவின் ஆரம்ப நிகழ்விற்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

Related posts

இந்தியப் பிரதமர் தமிழில் உரையாற்றி தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி பெருபான்மை மக்கள மத்தியிலும் இடம்பிடித்தார்

Mohamed Dilsad

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

Mohamed Dilsad

பாராளுமன்றிலேயே பிரச்சினைக்கு முடிவு காண நடவடிக்கை எடுங்கள்…

Mohamed Dilsad

Leave a Comment