Trending News

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)   பதுளை விஷத் தனமையுடைய போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 15 கிராமும் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

GMOA to launch token strike tomorrow

Mohamed Dilsad

SLNS Mihikatha receives two engines from Australia

Mohamed Dilsad

“Do not cast your valuable vote for candidates who only work for the election” – Minister Bathiudeen

Mohamed Dilsad

Leave a Comment