Trending News

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)   பதுளை விஷத் தனமையுடைய போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 15 கிராமும் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

උගන්ඩාවේ සඟවා ඇතැයි කියූ ඩොලර් බිලියන 18 රජයට දෙන්න සූදානම් | දිවුරුම් ප්‍රකාශයකුත් දෙන්නම් – නාමල් රාජපක්ෂ ආණ්ඩුව ට කියයි

Editor O

Sri Lanka Rupee ends weaker on importer Dollar demand

Mohamed Dilsad

கறுவா ஏற்றுமதியின் மூலம் அதிகளவிலான வருமானம்…

Mohamed Dilsad

Leave a Comment