Trending News

 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) வெலிமடை – திமுத்துகமவில் 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் போது பிணையாக தேசிய அடையாள அட்டைகள் பெறப்படுவதாக, சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

அவரிடமிருந்து தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

Maiden parliamentary session for 2017 begins today

Mohamed Dilsad

India claim Asia Cup in last-ball thriller

Mohamed Dilsad

SLC security delegation to arrive in Pakistan on August 6

Mohamed Dilsad

Leave a Comment