Trending News

வில்லியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!

நடிகை ஐஸ்வர்யா ராய்யை கடைசியாக தமிழில் எந்திரன் படத்தில் தான் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் குழந்தைக்காக பல வருடங்கள் இடைவெளி எடுத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.

இன்னலையில் அவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அவர் பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி வேடத்தில் தான் நடிக்கவுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பே அவரை மணிரத்னம் அனுகியுள்ளார். வில்லி கதாபாத்திரம் என்பதால் அதிகம் யோசித்து சென்ற மாதம் தான் ஒப்பந்தத்தில் ஐஸ்வர்யா ராய் கையெழுத்திட்டாராம்.

 

 

 

 

Related posts

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

Mohamed Dilsad

பாக்தாதி உயிரிழப்பு; ரணில் ட்ரம்புக்கு வாழ்த்து

Mohamed Dilsad

IOC prepares to decide whether to ban Russia from 2018 Winter Olympics

Mohamed Dilsad

Leave a Comment